பாடசாலைகளில் மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினால் கடுமையான தண்டனை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடுத்த முயல்பவர்களை பாடசாலை அதிபர்கள் தடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் பொலிஸாரின் உதவியை நாடலாம் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இது பற்றி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -