மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் தளபாடங்கள்



ட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டில் இருந்து கணணி உபகரணம் மற்றும் அலுமாரிகள் போன்றன கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸத்தின் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் கோரிக்கையுடன் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பல இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன,

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுடன் கல்வி அதிகாரிகள் அதிபர் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -