ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டம்..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் பன்மூர் தோட்டத்தில் நன்நீர் மீன்வளர்ப்பு வேலைத்திட்டம் மத்திய மாகாண நன்நீர் மீன்வளர்ப்பு அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட மக்களின் போசாக்கை மேம்படுத்தும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பெருந்தோட்ட பகுதிகளில் 100 நன்நீர் மீன் வளப்பு திட்டத்தின் முதல்கட்டம் 22.07.2017 ஆரம்பிக்கப்பட்டது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஸ்ரீ லங்கா சுதந்தி ர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -