நம் எதிர்கால தலைமுறையினருக்காக உதவுவோம்..!

அஸ்ஸலாமு அழைக்கும்,
மாத்தளை களுதாவள மஸ்ஜித் நூர் காணி வளாகத்தில் மக்தப் மற்றும் சிறுவர் மாண்டிசோரி பள்ளியை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். இது கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும். தொடக்க 30'x15 ' கட்டடம் கட்ட ரூ. 700,000/- தேவைப்படுகிறது. மற்றும் நன்கொடைகளையும் எதிர்பார்க்கிறோம். எனவே தயவு செய்து விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் :- 0773344466 

அல்ஹம்துலில்லாஹ்; உங்கள் அனைவருடைய உதவியுடன் 2 மில்லியன் ரூபாய்க்கு நிலத்தை வாங்க முடிந்தது. இப்பொழுது நம் எதிர்கால தலைமுறையினருக்கு இந்த நிலத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். அல்லாஹ் உஙகளுக்கு மேலான பரக்கத் செயவனாக. ஆமீன். ஜாசாகல்லாஹு காய்ர்.
ஹம்சாஹ்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -