ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை

ஹிஜ்ரி 1438 - ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப் பிறையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு, நாளை சனிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்னர், கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

சனிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய 6.29 மணி முதல், ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்­கு­மாறும், நாட்டின் எப்­பா­கத்­தி­லா­வது தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் உட­ன­டி­யாக நேரிலோ அல்­லது 011 5234044, 011 2432110, 077 7316415 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­களின் ஊடா­கவோ அல்­லது 011 2390783 என்ற (பெக்ஸ்) தொலை நகல் ஊடா­கவோ அறி­யத்­த­ரு­மாறும், சகலமுஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் கேட்­டுக்­கொள்­கி­றது. 

இம்­மா­நாட்டில், உல­மாக்கள், கதீப்­மார்கள் உள்­ளிட்ட கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா பிறைக் குழுக்­களின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சாரத் திணைக்­களம் மற்றும் இலங்கை ஷரீஆ கவுன்சில் பிர­தி­நி­திகள், ஜும்ஆப் பள்­ளி­வா­சல்கள், ஸாவி­யாக்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஹனபி, மேமன் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -