ஓட்டமாவடி மத்திய கல்லுரிக்கு அலி ஸாஹிர் மௌலானா திடீர் விஜயம்..!

திர்வரும் ஏப்ரல் 29ம்திகதி நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லுரிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் கூட்டுப்பொறுப்புடனும் தியாகத்துடனும் செயலாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்தினருக்கும் தனது பாரட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -