எதிர்வரும் ஏப்ரல் 29ம்திகதி நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லுரிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் கூட்டுப்பொறுப்புடனும் தியாகத்துடனும் செயலாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்தினருக்கும் தனது பாரட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
மட்டக்களப்பு
/
ஓட்டமாவடி மத்திய கல்லுரிக்கு அலி ஸாஹிர் மௌலானா திடீர் விஜயம்..!