கலை கலாசார் மன்றங்களை பதிவு செய்யும் விஷேட நடமாடும் சேவை.!

எஸ்.எம்.சன்சீர்-
லாசார அலுவலகள் தினைகளமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இனைந்து நடாத்தும் கலை கலாசார மன்றங்களை பதிவு செய்வதற்கான விஷேட நடமாடும் சேவை கடந்த (07,08) ஆகிய இரு தினங்களில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம்.றின்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று மத்திய கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இன் நிகளழ்வில் எஸ்.தநுசன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகத்திநுடைய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை பதிவு செய்வதற்காக கல்முனை பிரதேச செயலகத்திலும், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள கலைமன்றங்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவை அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்திலும் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையின் போது 73 கலைமன்றங்களை தற்காலியமாக பதிவு செய்து பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் இறக்காமம் அய்மன் கலை கலாசார மன்றத்துக்கான பதிவீட்டினை அம்மன்றத்தின் தலைவரிடம் கையளிப்பதனையும் படங்களில் கானலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -