40 வருடம் தொழிலாளியாக சேவையாற்றிய 102 வயது நாகம்மாவிற்கு கௌரவிப்பு.!

மு.இராமச்சந்திரன்- 
லனிவெளி கம்பனியின் டிலரி குரூப் தோட்டத்தில் தேயிலை மலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது. சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் 08.03.2017 இடம்பெற்றுவருகின்றது.

டில்லரி குரூப் தோட்ட நீர்வாகமும் மனிதவள முகமைத்துவ பிரிவும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில்  40 வருடங்கள் தொழிலாளியாக கடமையாற்றிய ஒய்வு பெற்ற 102 வயதுடைய நாகம்மா என்ற பெண்மனி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் தேயிலை மலையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி மகளீர் தினம் கொண்டாப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -