திருகோணமலையில் 07 மீனவர்கள் பிணையில் விடுவிப்பு

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம். கீத்-
திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எம்.சி.போயகொட தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 07 பேரையும் பினையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 23ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு  சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் சோலையடி-1,ஜமாலியா-1,சல்லி மற்றும் சாம்ல்தீவு-3, தம்பலகமம்-1, வெள்ளைமணல்-1 போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த மீனவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -