அன்னமலை பிரதேசத்தில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

எம்.எம்.ஜபீர்-
வளக்கடை பொலிஸ் பிரிவின் அன்னமலை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு லெமொன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் அணுசரணையில் அன்னமலை மீனவர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப், கௌரவ அதிதியாக லெமொன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் பணிப்பளார் ஏ.எம்.நிப்ராஸ், அதிதிகளாக முகாமையாளர் ஏ.ஆர்.நசீர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.பாஸித், கல்வி மேம்படுத்தல் உத்தியோகத்தர் ஏ.டில்சாத், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -