ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் இன்று மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடுகிறது.
கட்சியின் உயர்பீடத்தில் அவசர முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கும் வேளையிலேயே இன்று கட்சியின் உயர்பீடம் கூடுகிறது. மேலதிக தகவலுக்கு இம்போட்மிரருடன் இணைந்திருங்கள்.
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முபைலில் டுவிட்டர் குறுந்தகவல் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் செய்யவேண்டியது இதுதான் உங்கள் முபைலில் மெசேச் பக்கம் சென்று
F என்று டைப் செய்து இடைவளி விட்டு importmirror என்று டைப் செய்து 40404 க்கு அனுப்பி விடுங்கள்.. ஒருதரம் அனுப்பி விட்டால் போதுமானது முற்றிலும் இலவசமாக செய்திகள் வந்து கொண்டிருக்கும்... நாட்டு நடப்புக்கள், கல்வி, வியாபாரம், மருத்துவம் மற்றும்பல உங்கள் முபைலில் பார்வையிடலாம்,
Follow செய்வதன் மூலம் இணைந்து கொள்ளலாம்.