கிழக்கு முதல்வர் மற்றும் மலேஷிய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு..!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைகான மலேஷிய உயர்ஸ்தானிகர் வான் ஸ்ய்டி வான் அப்துல்லாஹ் ஆயோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மலேஷிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இதன் போது கிழக்கிற்கான புதிய முதலீடுகளை அதிகரித்தல்.அதன் மூலம் கிழக்கில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்த வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மலேஷிய உயர்ஸ்தானிகருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -