கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் மத்ரஸாக்களுக்கு அல்-குர்ஆன் வழங்கி வைப்பு

ல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் கலாசார பிரிவின் வேண்டுகோளுக்கமைவாக கல்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-இஹ்ஸான் இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தினால் மத்ரஸாக்களுக்கு 2016.12.05ஆந்திகதி - திங்கட்கிழமை) அல்-குர்ஆன் வழங்கி வைக்கப்பட்டது.

207 - மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அர்-ரஹ்மான் மற்றும் நூருல் ஹுதா ஆகிய இரு குர்ஆன் மத்ரஸாக்களிலுமுள்ள 40 பிள்ளைகளுக்கு இன்று 30 தூஸ் அல்-குர்ஆன் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அல்-இஹ்ஸான் இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி ஏ.எல். நவாஸ், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி, கல்விப்பிரிவின் தலைவர் ஏ.எம். பிர்னாஸ் ஆசிரியர் ஊடக இணைப்பாளர் எஸ்.எச். உஸைத் மற்றும் கலாசார பிரிவின் தலைவர் எஸ்.எம். சிம்ஸான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -