தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன்னர் மரணம்- சோகத்தில் தமிழ் நாடு

ந்தியாவில் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சற்று முன்னர் காலமானார்.

1948.02.24 யில் பிறந்த செல்வி ஜெயலிதா தமிழகத்தில் ஆறுதடவைகள் முதலமைச்சராக பதவி வகித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு இன்று  68 வயது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -