ஸ்ரீ.மு.காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலி இப்படித்தான் சொன்னார்..

றைந்த பெரும் தலைவர் காலத்து ஆரம்ப போராளி
உயிர் இருக்கும் எக்காலத்திலும் கட்சியை விட்டு மாறமாட்டேன்
நானும் சேர்ந்து உரமிட்டு வளர்த்த மரத்தை ஊரவர் வெட்டி வீச இடமளிக்க என்னால் முடியாது.

அதன் ஒவ்வொரு வேர்களும் என் பெயரைச் சொல்லும். கிளைகள் கூட என்னை அரவணைக்கும் ஆனால் நான் நீதிமன்றத்தில் கொன்று நிறுத்த இக்கட்சியை விட்டு விலக வில்லை....
அதன் நிழலிலேயே மரணிக்க விரும்புகிறேன்...
எனக்கு பதவிகளின் மேல் ஆசையில்லை. ஆனால் பதவிகளுக்காகத்தான் கட்சியுமல்ல என்பதனை அனைவரும் புரியவும் வேண்டும்.

பதவியும் அந்தஸ்தும் மட்டும் எடுத்து சொகுஷாக வாழ கட்சி தேவையல்ல ஆனால் கறிவேப்பிலையாக கட்சியைப் பயன்படுத்த கனவும் காணவேண்டாம். இது பெரும்தலைவர் சமூகத்திற்கெதிரான அடக்கு முறையை ஒடுக்குவதற்காக ஆரம்பித்த கட்சியை கூஜாத்தூக்க பயன்படுத்த முடியாது...

நம்மவர்களை நின்மதியாய் வாழவைக்க நம்மை நாம் காத்திடுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -