பாறுக் ஷிஹான்-முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்காக அரைக்கம்பத்தில் வடக்கு மாகாண சபையன் கொடி பறக்க விடப்பட்டது
அத்துடன் அவரது மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது
வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம்(6) பேரவைத்தலைவர் சீ.வி.பல.சிவஞானம் தலமையில் இடம்பெற்ற நிலையில் இவ்விரு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒத்தி வைக்கப்பட்ட சபை அமர்வு வழமை போன்று நாளை(7) புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -