இரண்டு மில்லியன் ரூபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா மற்றும் தலவாக்கலை பிரதேசத்தில் ஐ.தே.காவில் அங்கம் வகிக்கும் தோட்டப்பகுதி நகர் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த ஆயிரம் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்காவின் சொந்த நிதியில் வழங்கப்பட்ட உபகரணங்களை அமைச்சர் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் முன்னால் நகரபிதா சந்தன லால் கருணாரத்தின உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இதன்போது 2 மில்லியன் ரூபாய்க்கான உபகரணங்களை நுவரெலியா மற்றும் தலவாக்கலை பிரதேச மாணவர்களுக்கு கையளித்தனர்.

(27.12.2016) அன்று தலவாக்கலை வினோ மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தலவாக்கலையில் 200 மாணவர்களுக்கான பாடசாலைக்கு தேவையான அனைத்து ஊபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -