கிழக்கு மாகாண அமைச்சர்களான நஸீர், ஆரியவதி ஆகியோரின் வாகனங்கள் விபத்து -2பேர் வைத்தியசாலையில்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி சென்ற வாகனம் இன்று காலை திருகோணமலை கடற்படை வீதியில் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து மோட்டார் அமைச்சர் சென்ற வாகனத்தில் மோதுண்டதில் ஏற்பட்டு சிறு காயங்களுடன் மோட்டர் சைக்கில் ஓட்டிவந்தவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இன்று காலை பொத்துவில் நிகழ்வு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களின் நிருவாகத்தினர் சென்ற வாகனம் பொத்துவில் வீதியில் மோட்டார் சைக்கில் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் வந்தவர் சிறு காயங்களுடன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -