அன்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான அகில இலங்கை புத்தாக்கப்போட்டியில் திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவன் S.சல்மான் குர்ஷித் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தற்போது தி/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தரம்10 இல் கல்வி பயின்று வருவதுடன்; தி/மூ/ஆயிஷா வித்தியாலயத்தில் தரம் (1-9) வரை கல்வி கற்ற பழைய மாணவருமாவார்..
இவரின் இவ் வரலாற்றுச் சாதனையை அனைவரும் பாராட்டுகின்றோம்.
Rafeek sarraj
mutur
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -