நிந்தவூரில் தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு நவீன நூலகம் திறந்து வைப்பு..!

சுலைமான் றாபி-
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு நிந்தவூர் கமு/கமு/அல் மதீனா மகா வித்தியாலயத்தில் வாசிப்பு வார நிகழ்வுகள் இன்றைய தினம் (12) இடம்பெற்றன.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக இப்பாடசாலையில் அமையப் பெற்றுள்ள நவீன நூலகம் பாடசாலையின் அதிபர் எம். சரிப்டீனினால் திறந்து வைக்கப்பட்டதோடு புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

நவீன நூலகத்தினூடாக வாசிப்பிற்கு உயிரூட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -