சியான் எஸ் சம்சுடீன்-
ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷன் ஏற்பாடு செய்த 2015ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களை கொளரவித்து சிறப்பிக்கும் நிகழ்வொன்று நேற்று 25 ஒலுவில் அல் ஹிறா பவுன்டேசன் அமைந்துள்ள இடத்தில் பவுன்டேசனின் தலைவரும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியுமானAL .அலாவுதீன் (டாக்டர்) தலைமையில் நடைபெற்றது.
ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷன் ஏற்பாடு செய்த 2015ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களை கொளரவித்து சிறப்பிக்கும் நிகழ்வொன்று நேற்று 25 ஒலுவில் அல் ஹிறா பவுன்டேசன் அமைந்துள்ள இடத்தில் பவுன்டேசனின் தலைவரும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியுமானAL .அலாவுதீன் (டாக்டர்) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷனில் இருந்து மேலதிகமான நேரங்களில் கல்வி கற்று 2015 இல் உயர்தரப்பரீட்சை எழதி பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களுக்கு பரிசளித்து கொளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.