ஹஸரத் ஷெய்க் அப்துல்லாஹ்வின் மறைவு குறித்து மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அனுதாபச் செய்தி..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல் உஸ்தாத் எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத்தின் இழப்பானது இலங்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, முழுநாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலகட்டத்தில் சமாதானத்தை ஏற்படுத்தி, நல்வாழ்வை உறுதிப்படுத்தி, முஸ்லிம்களுடைய பங்களிப்பையும் நாட்டு நலனுக்காக வேண்டி பெற்றுத் தருவதற்கு இப்படியானதொரு மார்க்கப் பெரியார் எமக்கு அவசியம் தேவைப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அவருடைய மறைவு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நற்பாக்கியத்தை அளிக்க வேண்டும் எனவும் இறைவனை வேண்டுகிறேன் - என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -