சுதந்திர கிழக்கு தனது பயணத்தை தொடர்கிறது: நாளை மூதூரில்

மீண்டும் வட.கிழக்கை இணைக்க துடிக்கின்ற சக்திகளுக்கும் பகட்டு பாசைகளினால் முஸ்லீம்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஏற்படுத்தப்பட்ட சர்வதேச கூட்டுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட சுதந்திர கிழக்கு இரண்டாவது பொதுக்கூட்டம் மூதூரில் உள்ள நீர்தாங்கி முன் வளாகத்தில் இடம் பெறவுள்ளது.

தலைமை டாக்டர் முகம்மட் ஷியா அவர்களும் அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் உட்பட பலர் உரையாற்ற இருக்கின்றனர்

வடகிழக்கு இணைப்புக்கெதிரான வேலைத்திட்டம் வெற்றி அளிக்க அணைவரும் முன் வரவேண்டும் என சுதந்திர கிழக்கு அழைப்பு விடுக்கிறது.

தகவல் அஸ்மி ஏ கபூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -