அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த வேன் தடம்புரண்டது..!

எஸ்.எம்.சன்சீர்-
ம்பாறை இக்னேசியஸ் கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று சுமார் 3 மணி அளவில் அக்கரைப்பற்று பிரதான கதத்தோலிக்க வேதவாலயத்தில் ஆராதனை செயற்பாடுகளை முடித்துவிட்டு அம்பாறை நோக்கி சென்றபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இறக்காமம் மதினாபுர பிரதான சந்திக்கருகே விபத்துக்குள்ளாகியது. இவ்வானில் சென்ற மூவர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்த எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -