முசலி மீள்குடியேற்றக் கிராம வீதிகள் இருளில் - றிப்கான் பதியுதீன் அழுத்தம் கொடுக்கவேண்டும்

முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்-
ன்னார் முசலிக்கிராம தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. பிரதேச சபையும் கலைக்கப்பட்டு விட்டது. பிரதேச சபை முந்நாள் உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கின்றனரா ? 

இது நோன்பு காலம், இரவு வணக்கம் அதிகம் செய்யும் காலம். ஆகவே, முசலிக்கிராம வீதிமின்விளக்குகள் மீண்டும் பிரகாசிக்குமா ? இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு தற்போதைய முசலிப் பிரதேசசபைச் செயலாளரையே சாரும்.

இதற்குரிய அழுத்தத்தை வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கொடுக்க வேண்டும். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -