ஹஸன் அலி, பஷீர் சேகு தாவூத் கலந்து கொள்ளும் SLMC யின் உயர்பீடம் தற்பொழுது..!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட கூட்டம் தற்பொழுது கட்சியின் தலைமையகமான தாறுஷலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறுகிறது. 

இவ்வுயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -