மல்வானையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிவாரணப் பணி தொடர்கிறது...!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது பணியை விரிவு படுத்தியுள்ளது. 

அந்த வகையில் வெள்ளம் ஏற்பட்ட நாளில் இருந்து மல்வானைப் பகுதியிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -