பனிமூட்டம் சூழ்ந்துள்ளது சாரதிகள் அவதானம்

க.கிஷாந்தன்-
லையகத்தில் பல பாகங்களில் மாலை வேளைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு அட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகமாக சூழ்ந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

13.05.2016 மாலை அதிகமாக முகில்கூட்டம் நிறைந்து காணப்பட்டதனால் சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -