பாதிக்கப்பட்டோர் 103,776 : 63 பேர் இறப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாகவும், 132க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

அதன்படி இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சேத விபரங்கள் வருமாறு, 

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை - 103,776 
பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை - 425,601 
இறப்பு எண்ணிக்கை - 63 பேர் 
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை - 29 பேர் 
காணாமல் போணவர்களின் எண்ணிக்கை - 132 பேர் 
முற்றிலும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 354 
பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 3326 
பாதுகாப்பு நிலையங்கள் - 597 
முகாம்களின் எண்ணிக்கை - 63,370 
முகாம்களில் உள்ள மக்கள் எண்ணிக்கை - 319,195 பேர் 

கடந்து சில நாட்களாக அடாது பெய்து வரும் பெருமழையால், நாட்டின் அநேக பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மத்திய இலங்கையில் உள்ள மூன்று மலையோர கிராமங்கள் அடர்த்தியான செம்மண்ணால் புதையுண்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -