பிரித்தானிய கிரிக்கட் வீரர் சுட்டுக் கொலை....!

யுதக் குழுவொன்றால் பிரித்தானிய நாட்டை சேர்ந்த கிரிக்கட் வீரர் ஒருவர் டிரனட்டியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

என்றியன் ஜோன் என்ற 22 வயதான இந்த கிரிக்கட் வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுதக் குழுவொன்றால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான சந்தேக நபரை அந் நாட்டு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெற்கு லண்டன் கிரிக்கட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த வீரர் விளையாடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -