எஸ்.எம்.சன்சீர்-
இன்று (20) காலை 5.20 மணியளவில் அக்கரைப்பற்று 4ம் கட்டை பிரதேசத்திற்கு வயல் வேலைக்கு சென்ற நபர் மீது குறிப்பிட்ட பிரதேசத்தில் நின்ற யானை தாக்கியதால் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலன் இன்றி மரணமானார்.
யானையால் தாக்க்பட்டவர் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் வதியும் கமர்தீன் என்பவர் ஆவார்.
இது விடயமாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -