மடு பூமலர்ந்தான் சிங்கள சகோதரர்களுக்கான புதுவருட அன்பளிப்பை வழங்கி வைத்த ரிப்கான் பதியுதீன்...!





மன்னார் மடு வீதி பூமலர்ந்தான் பகுதியில் இன்று புது வருடத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கான அன்பளிப்பை ஸ்ரீ போதி ருக்காராம விகாரையில் வைத்து விகாராதிபதி ஸ்ரீ பாரதி தேரர் அவர்களின் முன்னிலையில் பூமலர்ந்தான் தலைவர் தீப்தி குமார அவர்களின் தலைமையில் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது.

இதன் போது அம மக்களுக்கான புது வருட வாழ்த்தினையும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -