முச்சக்கரவண்டி விபத்து மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

ண்டாரகம – கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று சிறுவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுருகிரியவில் இருந்து வந்த குறித்த முச்சக்கர வண்டியில் ஏழ்வர் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவர்களில் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு சிறுமியும் பலியான நிலையில் காயமடைந்த நால்வர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -