அக்கரைப்பற்று காதிரிய வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு





அக்கரைப்பற்று காதிரிய வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் 19 ஆம் திகதி வித்தியாலய அதிபர் பரீட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இரண்டாம் தர மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்புற அலங்கரித்தன.இந்நிகழ்வில் வகுப்பாசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் அக்கறை இன்றியமையாததாகும் என இதன்போது வித்தியாலய அதிபர் பரீட் கருத்து தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -