பிக்குகள் சட்டமூலம் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டியதில்லை - விமலரதன தேரர்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிக்குகள் சட்டமூலம் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டியதில்லை. 

அடிப்படைவாத, இனவாத சிந்தனையுடைய சிலர் இது தொடர்பில் நச்சுக் கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதனால், பிக்குகள் சமூகத்துக்கு பரஸ்பர சுதந்திரம், சுயாதீன நிருவாக முறை, ஒரு ஒழுங்குமுறையொன்று வகுக்கப்படுகின்றது.

சங்க சபைகளுக்கு தனியான நீதிமன்ற முறையுடன் கூடிய சாதாரண அடையாளம் கொண்ட ஒரு சங்க கலந்துரையாடலை உருவாக்குவதே இந்த சட்ட மூலத்தின் நோக்கம் எனவும் ஆனமடுவயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வேந்தர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -