ஊடகவியலாளர்களுக்கான தொற்றா நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் மருத்துவ பரிசோதனையும்..!

ஏ.எல்.ஜனூவர்-
ட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்ளுக்கான தொற்றா நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் மருத்துவ பரிசோதனையும் 2015.12.12 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் காலை 10.15 வரை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இந் நிகழ்வில் ஊடகவியலாளர்ளுக்கான தொற்றா நோய் மருத்துவ பரிசோதனையும், தொற்றா நோய் சுயவிபர மருத்துவ அறிக்கை பதிதல் என்பன நடை பெறுவதோடு அதனைத் தொடர்ந்து சுகவாழ்வு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து ஊடகவியளாளர்களும் கலந்து கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக் கொள்கின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -