 |
| றியாஸ் ஆதம் |
அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு(27.12.2015 இன்று)ஞாயிற்றுக்கிழமை ஜம்இய்யா வளாகத்தில் அமைப்பின் தலைவர் மௌலவி எம்,ஏ முபீன் தலiமையில் நடைபெற்றது.
இதன்போது பலர் இரத்ததானம் செய்வதற்கு வருகை தந்த்pருப்பதனையும், இரத்ததானம் வழங்குவதற்கு வருகை தந்தவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் எம்.எஸ்.ஏ சுஹா பரிசோதனை செய்வதனையும், இரத்ததானம் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -