திவிநெகும உதவி பெறுகின்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்..!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரப் கான்-
திவிநெகும உதவி பெறுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ், தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை (03) கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

68 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 06 குடும்பம்களுக்கு வழங்கப்பட்டன.

திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்யின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனி தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -