விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பாவிப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடை பவணி..!

ஹாசிப் யாஸீன்-
விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பாவிப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடை பவணிஇன்று சனிக்கிழமை (21) காலை 6.30 மணியளவில் கொழும்பில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நடை பவணி மஹிந்தராஜபக்ஷ நெலும்பொக்குன சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர சதுக்கம் வரை சென்றுநிறைவடைந்தது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர்அர்ஜூனா ரனதுங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதிஅமைச்சருமான சனத் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோமத்தியூஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -