தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது - விநாயகமூர்த்தி முரளிதரன்

மிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மறைமுகமாக இணைந்து மக்களை ஏமாற்றி வருவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய சில பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஒரு உடன்படிக்கை இன்றி செயற்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.

ஆனால் அறிக்கை விடுதல் மற்றும் அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து பிரச்சாரம் செய்தல் போன்றவற்றறை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தற்போது மெத்தன போக்கான அரசாங்கம் ஒன்று செயற்படு வருவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -