ஆயுர்வேத வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தினால் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா..!

சியாத். எம். இஸ்மாயில்-
ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர். நக்பர் தலைமையில் (18) திகதி நடைபெற்றது. 

இதன் போது இங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழிவில் டாக்டர்களான நபிதா, றஜீஸ், பர்வின் ஆகியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -