ஈகாட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் கிணறுகள் கையளிப்பு..!

ஏ.எல்.ஜுனைடீன் -
ரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் எல்லைப்புற கிராமங்களான ஆலங்குளம், கோனேசபுரம் ஆகிய பகுதிகளுக்கு கட்டார் சரிட்டி அமைப்பின் நிதி உதவியில் ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குடிநீர் கிணறுகள் ஈகாட்ஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஈகாட்ஸ் நிறுவன நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி கலந்து கொண்டார். ஈகாட்ஸ் நிறுவனத்தின் குடிநீர் வழங்கள் திட்டத்தின் கீழ் 6ம் கட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -