கிழக்கின் தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள்..!

எப்.முபாரக்-
கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினான் பண்பாட்டலூவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(6) எழுத்தாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா தலைமையில் பண்பாட்டுப் பேரணி திருகோணமலை வலயக் கல்வி அலுவலக முன்றலில் ஆரம்பமாகி திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி விழா மண்டபத்தை சென்றடைந்தது. இப்பேரணியில் ஒவ்வொரு சமயங்களின் கலைகளை பிரதிபளிக்கும் வகையில் மேளதாளங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -