பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அங்குரார்ப்பணமும் ஒன்று கூடலும் நாளை மறுநாள் (12-11-2015) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு 182/2,ஹல்ப்ஸ்டோர்ப் விதி கொழும்பு 12 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
பின்வரும் 0772097766, 0714469092, 0772280889 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர் சுகையில் ஜமால்தீன் அறிவித்துள்ளார்.
