மயிரிழையில் உயிர் தப்பினார் மஹிந்த....!

 பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக சென்ற வாகனத் தொடரணியின் ஜீப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளில் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்பிட்டி கெல்பாத பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றிருந்து.

தமது பாதுகாப்பு உத்தியோகத்தரின் சமயோசித புத்தி மற்றும் திறமை காரணமாக பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. இதனால் விபத்தில் ஏற்பட்ட சேதம் வரையறுக்கப்பட்டது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரண வீடு ஒன்றுக்காக செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -