அலரிமாளிகைக்கு வரும் போது - அரச அதிகாரிகளுக்கு பிரதமரின் அதிரடி அறிவிப்பு..!

ரச அதிகாரிகள் அலரிமாளிகைக்கு வரும் போது இதன் பின்னர் தனியான அரச வாகனங்களில் வர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப, அரச அதிகாரிகள் நான்கு பேர் ஒரு வாகனத்தில் வருகை தருமாறும் பிரதமர் கேட்டுள்ளார். அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம், வாகன நெரிசல் என்பவற்றைக் குறைப்பது இதன்நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் கூட்டமொன்றுக்கு 15 பேர் வருகைதர 16 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமையை அவதானித்த பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -