பிரான்ஸின் இரு விமானங்கள் அமேரிக்காவில் தரையிறக்கம்..!

இர்ஸாத் ஜமால்-
லோஸ் ஏஞலில் இருந்து தலைநகர் பாரிஸ் நோக்கிப் புரப்பட்ட பிரான்சுக்குச் சொந்தமான இரு விமானங்கள் தீடீரென அமேறிக்காவில் வைதே தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இனம் தெரியாதவர்களிடமிருந்து வந்த தீவிரவாத எச்சரிக்கையை அடுத்து, அமேரிக்க மத்திய விமான போக்குவரத்து நிருவாகத்தின் வேண்டுதலின் பெயரில் குறித்த விமாணங்கள் தரை இறக்கப்பட்டுள்ளதாக எயா பிரான்ஸ் விமான சேவைகள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விமானப்பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்னர். பாதுகாப்புக் கருதி பயணிகள், அவர்களின் பொதிகள் என்பன தீவிர சோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -