மட்டக்களப்பு பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள்..!

ஏறாவூர் நிருபர் ஏ.எம்.றிகாஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் உயிரிழந்த, குழந்தைகளைப் பெற்றெடுத்த மற்றும் பருவ வயதையடைந்த பெண்பிள்ளைகளைக்கொண்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கிராமிய அபிவிருத்திப் பொருளாதாதர அமைச்சினால் சமூக பாதுகாப்பு நிதியத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இழப்பீடு மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. 

இதுதொடர்பாக மரப்பாலம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலுப்படிச்சேனை- மில்கோ பால் சேகரிப்பு நிலைய முகாமையார் சங்கரப்பிள்ளை சசிதரன் காசோலைகளை வழங்கவதையும் பண்ணையாளர்களையும் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -