கிழக்கு மாகாண இலங்கை வங்கியின் முகாமையாளர் சங்கத்தினால் சேவை நலன் பாராட்டு விழா...!

செய்தியாளர்- எம்.ஜே.எம்.சஜீத்-
 கடமைக்கு மேலதிகமாக மக்களுக்காக அர்பணிப்புடன் சேவையாற்றி வந்த பாராட்டி கௌரவிப்பதில் மக்கள் சார்பில் பெருமையடைகின்றேன் என இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாரமயாளர் சிறில் பண்டார தெரிவித்தார்.

39 வருடங்கள் மக்களுக்காக அர்பணிப்புடன் கடமையாற்றி ஒய்வு பெற்று சென்ற அட்டாளைச்சேனை இலங்கை வங்கியின் முகாமையாளர் ஏ.சீ.கியாசுத்தின் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண இலங்கை வங்கி முகாமையாளர் சங்கத்தினால் களுவாஞ்சிகுடி இலங்கை வங்கியின் பயிற்சியாளர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதயாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இலங்கை வங்கியின் முகாமையாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -