ஐக்கிய இராச்சிய மருத்துவத்துறை தூதுக்குழுவினர் சுகாதார பிரதி அமைச்சரை சந்தித்தனர்.

மு.இ. உமர் அலி-
க்கிய இராச்சியத்தின் சுகாதாரதுறை தூதுக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இக்குழு மக்களின் பொது சுகாதார விடயங்கள் பற்றி கள விஜயங்களை மேற்கொண்டு சேகரித்த விடயங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்று நேற்று (16.11.2015) திங்கட்கிழமை பிரதி சுகாதார போசாக்கு மற்றும சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பைசால் காசிம் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, தமது அறிக்கையின் படி இனங்காணப்பட்டுள்ள குறித்த பகுதிகளில்; ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவைகளுக்கு சமனான விடயங்களை இலங்கையில் அமுல் படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக தூதுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -